மன்னாரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போது இடம்பெற்ற விபத்திலேயே இவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினரின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுப்பினரின் இணைப்பாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment