Tuesday, 7 May 2013

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறீ சபாரட்னம் 27வது ஆண்டு நினைவு தினம் !


தமிழ் மக்களின் விடிவுக்காகவும் அரசியல் உரிமைகளுக் காகவும் அயராது உழைத்தவரும் சகோதரக் கொலையில் பலியானவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் 27வது ஆண்டு நினைவு தினம் 2013, மே 6ம் திகதி.










Posted by on Sunday, May 5, 2013 · Leave a Comment 

No comments:

Post a Comment