தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறீ சபாரட்னம் 27வது ஆண்டு நினைவு தினம் !
தமிழ்
மக்களின் விடிவுக்காகவும் அரசியல் உரிமைகளுக் காகவும் அயராது உழைத்தவரும்
சகோதரக் கொலையில் பலியானவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ
சபாரட்னம் அவர்களின் 27வது ஆண்டு நினைவு தினம் 2013, மே 6ம் திகதி.
No comments:
Post a Comment