தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி
நிகழ்ச்சி எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு Eusebiusho
Sall, 2540 Granchen, swiss, என்னுமிடத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது.


No comments:
Post a Comment