[ வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012, 03:11.46 AM GMT ]
போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சத்திற்கும்
அதிகமான மக்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதா கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் அழுத்தங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நண்றிகள்.
http://news.lankasri.com/show-RUmqzBRXNUnv0.html
பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் அழுத்தங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நண்றிகள்.
http://news.lankasri.com/show-RUmqzBRXNUnv0.html
No comments:
Post a Comment